Kutti kaathal kathaikal(love stories)Collection Part 1

Kutti kaathal kathaikal(love stories)Collection Part 1

1

சிறு வயதிலிருந்தே ஒரு ஆணும் பெண்ணும் நல்ல நன்பர்கள். விவரம் தெரியும் வயது வந்தவுடன் நட்பு காதலாக மாறியது. ஒருநாள் இரவு 12 மணி போல உன்னை அவசரமாக காண வேண்டும் உடனே வா!!! என்றழைக்கிறாள் காதலி.
பதறி ஓடிவந்தவனை இவள் வேகமாக அவனை கட்டிப்பிடித்து அழுகிறாள். என்னாச்சு என்று கேட்கையில் நம் காதல் வீட்டிற்கு தெரிந்துவிட்டு எனக்கு ரகசிய திருமணம் செய்ய ஏற்பாடு நடக்கிறது. நீ இல்லையென்றால் நான் இறந்துவிடுவேன். நாம் எங்கயாவது ஓடிவிடலாம். என்று சொல்லி இன்னும் சத்தமாக அழுகிறாள்.
காதலனோ வறுமையில் பிறந்தவன். நல்லா யோசித்து பெண் வீட்டில் இவளை முறைப்படி பெண் கேட்பதுதான் சரி என்று அவளை அழைத்துக் கொண்டு அவள் வீட்டிற்கு செல்கிறான். ஆனால் அங்கு அவர்கள் வீட்டுப் பெண்ணை இவன்தான் அழைத்த தனிமையில்....
என்று தவறாக நினைத்து பயங்கரமாக அடிக்கின்றனர். முகமெல்லாம் இரத்தம் சொட்ட தன் காதலனை பார்த்தவள்

அய்யயோ!!! அடிக்காதிங்க!!! நாங்க ஒரு தப்பும் செய்யல... அவன் பாவம்... அடிக்காதிங்க.... எங்கள வாழவிடுங்க... இவளை யாரும் கண்டுக்கொள்ளா நிலையில் வேகமாக வீட்டிற்கு ஓடி கத்தியை எடுத்துக் கொண்டு இன்னொரு அடி அவன் மீது விழுந்தால் இங்கேயே நான் கழுதை அருத்துக்கொள்வேன் என்கிறாள்.
நீ எனக்கு வேனாமடா!!! உன் மனைவியாக வாழ எனக்கு பாக்கியம் இல்லையடா!!! என்னை மறந்துவிடுடா பொறுக்கி!!! ஆஆஆஆஆஆ. என்று மண்டியிட்டு மனநொந்து கதறி அழுகிறாள்.
நீ அழுகாதே செல்லமே!!! இப்போதுதான் எனக்கு மிகவும் வலிக்கிறதடி!!! என்று சொல்லி காதலனும் அழுகிறான்.
(தன் முதல் காதல். அதாவது இவ்வளவு கதையும் தன் மனைவியிடம் சொல்லி அழுகிறான் அந்த காதலன்.)
பிறகு என்னாச்சு!!! என்று கண் கசிந்தபடி மனைவி கேட்க என் மேல் police புகார் கொடுத்து 1 வருடம் சிறையில் இருந்தேன். சிறையிலிருந்து வெளியே வந்த நான் என் நன்பனை பார்க்க சென்றேன். அப்போதுதான் தெரிந்தது என் நன்பனின் மனைவிதான் என் காதலி....
அதற்கு மேல் அவனால் சொல்ல முடியாமல் வானத்தை பார்த்து அலறி ஆழுகிறான்.

இப்போதுதான் மனைவிக்கு கனவன் மீது காதல் வந்தது. அவன் சட்டையை பிடித்து இழுத்து அவன் மார்பில் முகம் பதித்து நான் உன் பொண்டாட்டி.டா!!! அவா போனா போகட்டுமே உனக்காக நான் இருக்கேன்டா தங்கம்!!!
நீ சாகுற வரையும் உன் கூட நான் இருப்பேன்டா அந்த பெண்ணை காதலித்தது போல் என்னை காதலிப்பியாடா!!! என்று அவள் கேட்க இவன் அதிர்ச்சியில் உறைந்து போய் என் மனைவியா இவள் என்று வியந்து பார்க்கிறான்.
நான் உன் மனைவிடா என்று அவள் செல்லமாக கொஞ்சி சொல்ல அவளை தூக்கி அடியே ராச்சஷி நீ புரிந்துக்கொண்டாயே அதுவே போதுமடி என் தங்கம் என்கிறான்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------

2.

குட்டி காதல் கதை
ஒரு ஊருல ஒரு கணவனும், மனைவியும் இருந்தாங்க. 
இரண்டுப் பேருக்கும் ஒருத்தர் மேல ஒருத்தர் அன்புக் கொண்டவங்க.
அந்த கணவன் தினமும் அலுவலகம் விட்டு வரும்போது,
தன்னுடைய மனைவிக்கு பூ வாங்கி வருவார்.

ஒருநாள் இரவு அந்த கணவர் திடீர்னு இறந்துட்டார்..
மறுநாள் அவரை அடக்கம் பண்ணிட்டாங்க.
வழக்கமா அவர் அலுவலகம் விட்டு வீட்டுக்கு

எல்லாரும் அவரோட தினப்படி வழக்கத்தை நினைத்து  அழுதுகிட்டு இருக்காங்க.
அப்போ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு போய் கதவைத்  திறக்குறாங்க 
அங்கே ஒரு பையன் வந்து பாட்டியம்மவைக் கூப்பிடுங்கனு சொல்றான்.
எல்லாரும் என்ன விஷயம் னு கேட்குறாங்க.
நேத்து தாத்தா வந்து இன்று இரவு நான் இறந்துவிடுவேன். நாளை மாலை  நான் பூ வாங்கி வராமல் என் மனைவி ஏமாந்துப் போகக் கூடாது. எனவே நீ தினமும் பூ குடுத்துட்டு வா னு சொல்லி பணம் குடுத்தார் னு சொல்றான்.

அதைக் கேட்டு உறவினர்களெல்லாம் இன்னமும் பெரிதாக  அழவே,
அந்தப் பையன் உள்ளப் போய் பார்க்குறான்,
அந்தப் பையனும் ஷாக்காகி நிக்குறான். அங்க, நடுக் கூடத்தில் அந்தப் பாட்டியம்மாவை  சடலமாக கிடத்தி இருக்காங்க.

இதில் தன் மனைவி ஏமாந்துப் போய்விடக்கூடதுனு நினைத்த தாத்தாவின் காதல் உயர்ந்ததா?
இல்லை, 
தன் இயல்பான வாழ்க்கை மாறியதை உணருமுன்பே இறந்த பாட்டியின் காதல் உயர்ந்ததா?  
நீங்களே சொல்லுங்கள்....


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------

3.

உருக்கமான காதல் கதை
மச்சி உன் ஆளு வருதுடா...

எங்கடா மாப்ள?
அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா..
ஆமாண்டா, என்னையே முறைச்சி பார்த்துகிட்டு வரா மச்சி ...
அவ எங்க பார்த்தாலும் உன்னையே பார்ப்பதா சொல்லுவ, ஆளை விடு நான் கெளம்புறேன்.
இரு மச்சி இப்ப போய் என்னா பண்ண போற, இருடா ..
நீயுந்தான் மூணு மாசமா, நாய் மாதிரி சுத்துற, என்னைக்காவது உன்ன பார்த்து சின்னதா சிரிச்சிருக்காளா?
அடப்போடா, போன வாரம் அவ வீட்டுக்கே போயிட்டு வந்துட்டேன்.
என்னடா மாப்ள சொல்ற...
அட ஆமாண்டா, போன வாரம் அவங்க வீட்டுல கொலு வச்சிருந்தாங்க, எங்களையும் கூப்பிட்டிருந்தாங்க, நானும், எங்க அம்மாவும் போயிருந்தோம்டா,
டேய் மச்சி கலக்குறடா.
சொல்றத கேளு மச்சி, இவள மாதிரி இல்லடா இவளோட அப்பா, எப்படி பேசினார் தெரியுமா, அவ்வளவு அன்பா பேசுனார் மச்சி .
உன் விஷயம் தெரியாது, தெரிஞ்சிருந்தா உன் காது அவர் கையில் இருந்திருக்கும்.
எதையும் நல்லதாவே யோசிக்க மாட்டியாடா?
சரி விடு மச்சி, உன் ஆளு உன்கிட்ட அன்னைக்காவது பேசுச்சா.?
மச்சி சிவப்பு கலர் ட்ரெஸ்ல சும்மா ஏஞ்சல் மாதிரி இருந்தாடா.. என் அஞ்சலை மச்சி அவ என் அஞ்சலை டா.
டேய் பேசினியா இல்லையா, அதை கேட்டா எததையோ உளறுற .
எங்க மச்சி வழக்கம் போலவே தான், பார்த்தா, போய்ட்டா..
நீ இப்படியே ஓரமா நின்னு வேடிக்கை பார்க்க தான் மச்சி லாயக்கு..என்னைக்கு தான் தைரியமா பேச போறியோ?
நீ வேணா பாரு மாப்ள, 
நாலாப்பு முடிச்சி அஞ்சாப்பு போறதுக்குள்ள என் காதலை அவகிட்ட சொல்றேனா இல்லையானு பாருடா.. இது இந்த கணக்கு புத்தகத்து மேல சத்தியம்டா.....

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------

4

Boy : hei pondati nalaike nan una vittu poita ena panuwa??
Girl : nanum vandhruwen mama unkuda,,
boy : una vittu ponadukaparam ne epidi di enkuda varuva,
girl : enaku therium da
boy : enna therium??
Girl : ne enai vittu poranu sonadu un uyir piriju poita nan ena panuvenu thane, adha thavira ne enai vitu poga matanu enaku therium mama, apidina nanum unkudaye vandhruven... Ne ilama nan matum uyiroda irupena,
boy : hei chelam aladha di,, china kulandha mari, payapadadha nan kadavul kita venduren enaku mudha ne than saganumnu
girl : ena da ipidi?
Boy : ama nan iladha inda ulagathula ne yarkum paarama irka kudadu di, nama pasangaluku kuda ne paaram agida kudadu, epa un kaluthla nan thaali katreno andha nimisathla irdu unaku elame nan than, unaku thevayanaduelame nane parthu parthu pananum di,,
girl : enai avalav lve panriya da,,
boy : mhh but
girl : enna?????
Boy : ne ilanu therija andha oru nodi vaara valiya enala thagika mudiumanu therila di
girl : nama kalyanam pani engaloda vazhkaila enaiku romba sandhosama irukamo anaike ore nerathula inda ulagatha vittu idhe love'oda poiralam da
boy : apidi mudiyadu
girl : yen mama???
boy : ama nan unkudaium ne en pakathlaium irka ovoru nimisamum nama romba sandhosama irka neram than di
girl : love u da mama
boy : adhu matuma,,
girl : podhuma
boy : ada inaiku neyave thandhta love u di chela kutty.....

Comments

Popular posts from this blog

Kutti kaathal kathaikal HUS and WIFE (love stories) Collection part 3